இலங்கை

45 வருட நிறைவை கொண்டாடும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

1979 ஆம் ஆண்டில் 707 விமானங்களுடன் தனது பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், அதன் 45வது வருட நிறைவைக் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1ஆம் திகதி கொழும்பில் கொண்டாடவுள்ளது.

பல வருடங்களாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்ச்சியான வளர்ச்சியுடன் பல சந்தர்ப்பங்களில் அதன் பல்துறைத் திறனை நிரூபித்து வருகின்றது.

இன்று, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பல சாதனை மைல்கற்கள் மற்றும் பாராட்டுக்களைப் பெற்று தெற்காசியாவின் முக்கிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!