இலங்கை செய்தி

பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறிய இலங்கையர்கள்

11 இலங்கையர்கள் காசாவில் இருந்து ரஃபா எல்லை வழியாக வெளியேறி தற்போது எகிப்தில் தங்கியுள்ளனர்.

பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுவதற்காக தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ரஃபா எல்லைக் கடவை திறக்கப்பட்டதை அடுத்து, தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் இரட்டைப் பிரஜைகள் நேற்று காசாவை விட்டு வெளியேற முடிந்தது.

ஆரம்பத்தில் 17 இலங்கையர்களை காசா நகரை விட்டு வெளியேற அதிகாரிகள் அனுமதித்திருந்தனர்.

எவ்வாறாயினும், 11 இலங்கையர்கள் மாத்திரமே ரஃபா எல்லைப் பாதையை பயன்படுத்தி எகிப்திற்குள் பிரவேசிக்க முடிந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது எகிப்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!