பொழுதுபோக்கு

அந்த இயக்குனர் மீது நடிகை ஷாலினி பரபரப்பு குற்றச்சாட்டு…

சில வருடங்களுக்கு முன் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த படமாக அமைந்தது அர்ஜுன் ரெட்டி.

கடந்த 2017ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்க நாயகியாக தனது முதல் படத்தில் நடித்திருந்தார் ஷாலினி பாண்டே.

அதன்பின் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என படங்கள் நடித்து வந்தாலும் அவருக்கு முதல் படம் கொடுத்த ரீச் வேறு எந்த படத்திலும் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.தற்போது தமிழில் இவர் இட்லி கடை படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ஷாலினி பாண்டே சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதில் அவர், கேரவனில் உடை மாற்றும் போது கதவை தட்டாமல் உள்ளே வந்தார்.

எனக்கு அப்போது 22 வயதுதான் என்றும் கோபத்தில் தான் இயக்குனரை வெளியே போகச் சொல்லி கத்தியதாகவும் ஷாலினி பாண்டே தெரிவித்துள்ளார். அவர் கூறியது தெலுங்கு பட இயக்குனர் என கூறப்படுகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!