ஐரோப்பா

பிரான்ஸில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நபர் – இறுதியில் வெளியான தகவல்

பிரான்ஸில் பத்து ஆண்டுகளின் பின்னர் நபர் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு காணாமல் போன நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற விசாரணைகளில், குறித்த மூவருக்கும் பல மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனவும், அதையடுத்து ஆத்திரமடைந்த அவர்கள், ‘முதலாளியை’ ஏதேனும் செய்திருக்க கூடும் எனவும் சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி 27 ஆம் (2024) திகதி ஆறு பேர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் மூவர் மேற்குறித்த சந்தேக நபர்களாவர்.

காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், ‘முதலாளி’யின் சடலம் மீட்கப்பட்டது. சுண்ணாம்பு தூள் கொட்டி புதைக்கப்பட்டிருந்ததாகவும், அவரது முதுகிலும், தலையிலும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!