பொழுதுபோக்கு

நான் உயிரோடு தான் இருக்கிறேன்.. நித்தியானந்தா

நித்தியானந்தா பல சர்ச்சைகளில் சிக்கி இருந்த நிலையில் கைலாசாவில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நித்யானந்தா உயிர் தியாகம் செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதை நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் தான் கூறியிருந்தார்.

இது அவரது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதை அடுத்து ஏப்ரல் மூன்றாம் தேதியான இன்று காலை 4.39 மணிக்கு நேரலையில் வந்து பேசினார்.

நான் ஆரோக்கியமாகவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என்று கூறினார்.

அதோடு ஆன்மீக AI செயலியை உருவாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறேன். அதனால் தான் நேரலையில் வருவதை குறைத்து கொண்டேன்.

என்னை பற்றியும் கைலாசவை பற்றியும் எந்த கேள்வி வேண்டுமானாலும் என்னை கேட்கலாம்.

எப்போதுமே உங்களுக்கு பதில் தர காத்துக் கொண்டிருக்கிறேன். யாரும் என்னை நினைத்து அச்சப்பட வேண்டாம் என்று நித்தியானந்தா கூறி இருக்கிறார்.

(Visited 27 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்