போர்ச் சூழல்: உணவு பாதுகாப்பு குறித்து இலங்கையில் விசேட கூட்டம்!
உணவுக் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டம் நேற்று (06) பிற்பகல் நாடாமன்ற வளாகத்தில் அமைச்சர்களான கே.டி. லால்காந்த மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை முகாமைத்துவம் செய்வது குறித்து ஆராயப்பட்டது. மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பை பேணுவதற்கும், குறிப்பாக வரவிருக்கும் பண்டிகைக் காலத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி […]













