உலகம்

வேற்றுக்கிரகவாசிகள் உண்மையா? : ஒபாமாவின் கருத்தை மறுத்த ட்ரம்ப்!

  • February 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா வேற்றுகிரகவாசிகள் உண்மையானவர்கள் என்று கூறியது தவறான தகவல் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  இருப்பினும் ஒபாமா எந்தவொரு ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான பென்டகன் அறிக்கைகள் வேற்றுகிரகவாசிகளின் வருகைகள், விபத்து தரையிறக்கங்கள் அல்லது வேற்று கிரக தொழில்நுட்பத்திற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை. பெரும்பாலான பார்வைகள் தவறாக அடையாளம் காணப்பட்ட சாதாரண பொருட்களுக்குக் காரணம் என்று கூறுகின்றன” எனத் தெரிவித்துள்ளார். […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க தளங்கள்மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!

  • February 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா போர் தொடுக்கும்பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் அனைத்துதளங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு ஈரான் கடிதம் அனுப்பியுள்ளது. இரு தரப்பு பேச்சு தோல்வியடைந்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அத்துடன், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது யுத்த விமானங்களை அதிகளவில் குவித்து வருகின்து. இந்நிலையில் ஈரான் மற்றும் ரஷ்யா இணைந்து கடற்படைப் பயிற்சிகளை மேற்கொள்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இவ்வாறானதொரு […]

விளையாட்டு

கடைசி லீக் ஆட்டம் இன்று: சாதனை வெற்றியை பதிவு செய்யுமா ஆஸி.?

  • February 20, 2026
  • 0 Comments

T20 World Cup உலகக்கிண்ண தொடரில் லீக் ஆட்டங்கள் இன்றுடன் (20) நிறைவுபெறுகின்றன. கடைசி போட்டியில் பலம்பொருந்திய ஆஸ்திரேலியா Australia அணியும், கத்துக்குட்டி Oman அணியான ஓமானும் களம் காண்கின்றன. கண்டி, பல்லேகல மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி நடைபெறும். உலகக்கிண்ண தொடரில் இருந்து முதல் சுற்றோடு ஆஸ்திரேலியா வெளியேறியுள்ளது. எனவே, இன்று சாதனை வெற்றியொன்றை நிலைநாட்டி ஆறுதல் பெறுவதற்கு அந்த அணி முயற்சிக்கக்கூடும். சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பமாகின்றது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுர, பிரதமர் மோடி இன்று சந்திப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் Anura Kumara Dissanayake , பிரதமர் நரேந்திர மோடிக்கும் Narendra Modi இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் இன்று (20) நடைபெறவுள்ளது. புதுடெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் AI Impact Conference பிரதமர் மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றுள்ளார். இதற்கு இணையாகவே மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளார, பாதுகாப்பு மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் […]

அரசியல் இலங்கை செய்தி

மக்கள் மத்தியில் NPP அரசுக்கான செல்வாக்கு அதிகரிப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நிச்சயம் வெளிபடும் என்பது உறுதி என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா Arun Hemachandra தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு அதிகரித்துள்ளது. மிகுந்த நம்பிக்கையுடனேயே இதனை நான் அறிவிக்கின்றேன். மாகாணசபைத் தேர்தலின்போது இது தெரியவரும். நிச்சயம் […]

ஆரோக்கியம் வாழ்வியல்

பழைய சோறு VS ஓட்ஸ்: உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது? அதிரடி ஆய்வு முடிவுகள்!

  • February 19, 2026
  • 0 Comments

சமீபத்தில்சென்னையின் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள் இணைந்து நடத்திய ஆய்வுகளில், பழைய சோறு (Fermented Rice) ஓட்ஸை விட சில குறிப்பிட்ட ஆரோக்கிய நன்மைகளில் சிறந்து விளங்குவது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 1. அபாரமான இரும்புச்சத்து உயர்வு ஆய்வின்படி, 100 கிராம் சாதாரண வேகவைத்த சோற்றில் 3.4 மி.கி மட்டுமே இரும்புச்சத்து உள்ளது. ஆனால், அதே சோற்றை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து (12 மணி நேரம்) பழைய […]

இலங்கை செய்தி

பல நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி

  • February 19, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல நாடுகளின் அரச தலைவர்களை இன்று(19) சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில்   ஈடுபட்டுள்ளார். புது டில்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்குபற்றியுள்ள நிலையில், இந்த அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. அதற்கமைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் நடைபெற்றது. அதேநேரம், பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வாவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அபுதாபியின் முடிக்குரிய […]

ஐரோப்பா

பிரான்ஸில் 35 நாட்களாக கொட்டித் தீர்க்கும் மழை : மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

  • February 19, 2026
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த 35 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. 1959 ஆம் ஆண்டு அளவீடுகள் தொடங்கியதிலிருந்து நாடு அதன் மிக நீண்ட தொடர் மழை நாட்களை அனுபவித்து வருவதாகவும், இது 2023 ஆம் ஆண்டின் சாதனையை முறியடிப்பதாகவும் தேசிய வானிலை சேவையான மீட்டியோ-பிரான்ஸ் தெரிவித்துள்ளது. தொடர் மழையால் மேற்கு பிரான்சில் உள்ள நான்கு துறைகளுக்கு வெள்ள அபாயத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  பெட்ரோ புயலின் பாதிப்புடன்  நிலைமை மோசமடையும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  இது […]

ஐரோப்பா செய்தி

ஆண்ட்ரூவின் கைது: சட்டம் அதன் போக்கில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் -சார்லஸ்

  • February 19, 2026
  • 0 Comments

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டதைப் பற்றிப் பகிரங்கமாக கருத்து தெரிவித்தார். சட்டம் அதன் போக்கில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். எப்ஸ்டீன் கோப்புகளுடன் தொடர்புடைய புதுப்பிக்கப்பட்ட ஆய்வுக்கு மத்தியில், பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்கான சந்தேகத்தின் பேரில் முன்னாள் இளவரசரை பொலிஸார் காவலில் எடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன. நிலைமை மிகவும் தொந்தரவாக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் […]

உலகம்

இஸ்ரேலின் பிடியில் பாலஸ்தீன பத்திரிக்கையாளர்கள் : உடல், உள ரீதியாக துன்புறுத்தல்!

  • February 19, 2026
  • 0 Comments

இஸ்ரேலால் சிறையில் அடைக்கப்பட்ட பாலஸ்தீன பத்திரிகையாளர்கள், வழக்கமான அடி, பட்டினி மற்றும் பாலியல் வன்கொடுமை உட்பட,   பரவலான துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் மெகிடோ சிறையில் உள்ள ஒரு சிறிய அறையில் வீரர்கள் தங்களது  ஆடைகளை அகற்றி, தடி மற்றும் பிற பொருட்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர். தாக்குதல்கள் அவர்களை அவமானப்படுத்த, பயமுறுத்த மற்றும் நிரந்தரமாக வடுவை ஏற்படுத்தும் நோக்கம் […]

error: Content is protected !!