பிரித்தானிய இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்? இரட்டை குடியுரிமை, மணமுடிக்க இருப்போருக்கு சிக்கல்
பிரித்தானியாவில் ACRO எனப்படும் குற்றப் பதிவு அலுவலகத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலரால் இணையதளம் மூலமாக சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பிரித்தானயாவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு இந்த சேவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இரட்டை குடியுரிமை பெறுவதற்கும் இலங்கையில் திருமணம் செய்துக் கொள்ளசெல்ல வேண்டும் என்றால் இந்த இணையத்தில் விண்ணப்பித்து சான்றிதழை பெற வேண்டியது கட்டாயமாகும். எனினும் தற்போது […]













