இலங்கை

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது – விமல் வீரவன்ச!

  • May 4, 2023
  • 0 Comments

இலங்கை தொடர்பான ‘அமெரிக்காவின் சதி’யை வெளிப்படுத்தியதன் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது உரையாற்றிய விமல் வீரவன்சஇ பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானாவின் மரணம் போன்று விபத்தின் ஊடாக தனது மரணம் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த சிஐஏவைச் சுட்டிக்காட்டிஇ மூளைச்சாவு அடைந்தவர் எந்த விலையிலும் நிரூபிக்கப்படாத வகையில் இந்த விபத்து நடத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவிற்கு […]

ஐரோப்பா

பெர்லின் பள்ளி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல்; சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை !

  • May 4, 2023
  • 0 Comments

ஜேர்மன் தலைநகர் பெர்லினில், பள்ளி ஒன்றில் திடீரென ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். அந்த தாக்குதலில் ஒரு சிறுமி படுகாயமடைந்துள்ளாள். அவளது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றொரு சிறுமியும் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏழு அல்லது எட்டு வயதான அந்த சிறுமிகள் இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் எதற்காக பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்தினார் என்பது தெரியவரவில்லை.இந்த சம்பவம் பெர்லினில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஐரோப்பா

இறந்து போன முதியவரின் உடலை ஃபிரீசரில் வைத்த பிரித்தானியர்!

  • May 4, 2023
  • 0 Comments

பிரிட்டன் சேர்ந்த நபர் ஒருவர்,  இறந்து போன முதியவரின் உடலை இரண்டு ஆண்டுகள் மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 2018 செப்டம்பர் மாதம் 71 வயதான ஜான் வெயின்ரைட் என்ற முதியவர் உயிரிழந்தார். இவரது உடல் உறைய வைக்கும் கருவியில் (ஃபிரீசர்) மறைத்து வைக்கப்பட்டு இருந்ததால்  இவரது உடல் ஆகஸ்ட் 22,  2020 அன்று தான் கிடைத்தது. ஜான் வெயின்ரைட் உடலை 52 வயதான டேமியன் ஜான்சன் என்பவர் மறைத்து வைத்ததாக […]

இலங்கை செய்தி

கொழும்பில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

  • May 4, 2023
  • 0 Comments

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர். இதன்படி, வெசாக் வலயங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பல நியமிக்கப்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  

செய்தி தமிழ்நாடு

இறந்த காவலர் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

  • May 4, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். மீமிசல் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், நேற்றைய தினம் திருமயம் அருகே உள்ள கல்லூரில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பணியில் இருந்த பொழுது மாடு முட்டியதில் நவநீதகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்நிலையில் நவநீதகிருஷ்ணனின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரண நிதி வழங்கி அவரை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும், என கூறி உறவினர்கள் […]

இலங்கை செய்தி

நான்கு வருடங்களின் பின் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை!

  • May 4, 2023
  • 0 Comments

ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை நான்கு வருடங்களின் பின்னர் நேற்று  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியது. ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குறித்த ஆளும் சபையில், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை தவிர ஏனைய அனைவரும் கலந்துக்கொண்டனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினூடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை வினைத்திறனுள்ளதாக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு விசேட வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.  

செய்தி தமிழ்நாடு

18 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கடை

  • May 4, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையும், 6 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழற்குடை ஆகியவற்றின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் திருப்போரூர் எம் எல் ஏ எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் […]

செய்தி தமிழ்நாடு

கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

  • May 4, 2023
  • 0 Comments

மணமேல்குடி,தாலுகா நாட்டாணி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ நந்தனவிநாயகர், ஸ்ரீ பூரண புஷ்கல அம்பிகை சமேதஸ்ரீ சதுர முடைய அய்யனார் ஆலயத்தில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அந்த கிராமத்தார்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 02ம் தேதி செவ்வாய்கிழமை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 3நாட்களாக 4கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித […]

வட அமெரிக்கா

McDonald’s நிறுவனத்தில் பணிபுரிந்த குழந்தைகள்; விதிக்கப்பட்ட அபராதம்

  • May 4, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாநிலத்தில் உள்ள McDonald’s நிறுவனத்தில் சட்டவிரோதமாக குழந்தைகளை வேலைக்கு வைத்துள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 300 குழந்தைகள் சட்டவிரோதமாக McDonald’s நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக மூன்று McDonald’s உணவகங்களின் உரிமையாளர்களுக்கு 2.12 லட்சம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 10 வயது சிறுவர்கள குறைந்த சம்பளத்தில் வேலை செய்ததாகவும், மேலும் லூயிஸ்வில்லே பாயர் புட் எல்எல்சி நிறுவனமானது, 10 மெக்டொனால்டு உணவகங்களை நடத்துகிறது. அங்கு 24 […]

ஐரோப்பா

24 காமிகேஸ் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்திய ரஷ்யா!

  • May 4, 2023
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கருங்கடல் துறைமுகமான ஒடேசாவை குறிவைத்து, மொஸ்கோ ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டது. இதன்படி 24 காமிகேஸ் ஆளில்லா விமானங்களில் 18ஐ வீழ்த்தியதாக உக்ரேனிய வான் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கருங்கடல் கடற்கரை நகரமான ஒடேசா மீது வீசப்பட்ட 15 ஷாஹெட் காமிகேஸ் ட்ரோன்களில் 12 விமானங்களை அழித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. கியேவை குறிவைத்து ஏவப்பட்ட ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக நகர நிர்வாகம் கூறியது. அதேநேரம்  ஷாஹெட் அலைந்து திரியும் வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியும், கீயெவை […]

error: Content is protected !!