14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய சொந்த பெரியப்பா கைது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு 16.11.2018 ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது தான் அவர் எட்டு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரணை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியின் தாத்தா முறை கொண்ட நாகன் வயது 69 என்பவரும் சொந்த பெரியப்பா ரங்கன் வயது 67 என்பவரும் சேர்ந்து சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்ததாக […]













