உலகம்

அழகிய தோற்றம் கொண்ட நபர் – மோடியை வர்ணித்த ட்ரம்ப்

  • October 30, 2025
  • 0 Comments

அழகிய தோற்றம் கொண்ட நபர் என இந்திய பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் வர்ணித்துள்ளார். இந்தியாவுடன் வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டமொன்றில் ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றினார். இந்தக் கூட்டம் இன்று தென்கொரியாவில் இடம்பெற்றது. இதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ‘அழகிய தோற்றம் கொண்ட நபர்’ என்று ட்ரம்ப் வர்ணித்தார். அதேநேரம், நரேந்திர மோடி கடுமையானவர் […]

உலகம்

பங்களாதேஷ் தேர்தல் – அவாமி லீக் போட்டியிடாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை

  • October 30, 2025
  • 0 Comments

பங்களாதேஷின் பொதுத் தேர்தலில் அவாமி லீக் கட்சியைப் போட்டியிட முடியாமல் செய்வதன் மூலம் பாதகமான விளைவுகள் ஏற்படுமென அதன் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். அவாமி லீக் தேர்தலில் போட்டியிடாத பட்சத்தில் பெருமளவு வாக்காளர்கள் அதனைப் புறக்கணிக்கக்கூடுமென ஹசீனா அம்மையார் குறிப்பிட்டார். அவர் ரொயிட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் புரட்சியால் பதவி கவிழ்க்கப்பட்ட ஹசீனா அம்மையார் தற்போது இந்தியாவில் […]

இலங்கை

கனடா, ஜப்பானில் வேலைவாய்ப்பு – இலங்கை மக்களை ஏமாற்றிய கும்பல்

  • October 30, 2025
  • 0 Comments

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி பொது மக்களை ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பில் நால்வரும் கைதானார்கள். இவர்களில் ஒருவர் மஹரகம பிரதேசத்தை மையமாகக் கொண்டு இயங்கியவர் எனத் தெரியவந்துள்ளது. இந்த நபர் கனடாவில் நோயாளர் பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி 8 பேரிடம் ஒரு கோடியே 28 இலட்சம் ரூபாவை வாங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் கடுவெல மஜிஸ்திரேட் முன்னிலையில் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் ஏற்படவுள்ள பேரழிவு – அவல நிலையில் மக்கள்

  • October 30, 2025
  • 0 Comments

ரஷ்யாவினால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் டான்பாஸ் (Donbas) பிராந்தியத்தில் பாரிய குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே போரின் தாக்குதல் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பகுதி மக்கள், குடிநீருக்கும் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் பிரச்சினை மட்டுமன்றி, இது அந்தப் பகுதியில் பாரிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முக்கிய நீர் விநியோகத் தடங்கள் மற்றும் வடிகால் அமைப்புகள் தாக்குதல்களால் மோசமாகச் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு நெருக்கடி […]

ஐரோப்பா செய்தி

சுவிஸ் அகதி முகாமிற்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் – பெருந்தொகையான அகதிகள் வெளியேற்றம்

  • October 30, 2025
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் அகதிகள் தங்கியிருந்த விடுதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுக் (Zug) நகரில் அமைந்துள்ள அகதி முகாமில் சுமார் 300இற்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அகதிகள் முகாமில் தாக்குதல் நடத்தவுள்ளதாக மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று பொலிஸ் தலைமையகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், அகதி முகாமில் தங்கியிருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். அத்துடன் குறித்த அகதிகள் முகாம் தீவிர சோதனைக்கு […]

உலகம் செய்தி

மெல்போர்னில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறக்கப்பட்ட விமானம்

  • October 30, 2025
  • 0 Comments

மெல்போர்ன் (Melbourne) விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிங்கப்பூர் எயார்லைன்ஸ் (Singapore Airlines) விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என விமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். SQ228 விமானம் சிங்கப்பூர் (Singapore) செல்லும் வழியில் இருந்த நிலையில், விமானத்தின் விமானிகள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் மையத்திற்கு தொழில்நுட்பக் கோளாறு குறித்து தெரிவித்தனர். எந்த அவசரநிலையும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், விமானம் மெல்போர்னுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் […]

இலங்கை செய்தி

இலங்கை: சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் கைது செய்யப்பட்ட ஏழு பேரின் விளக்கமறியல் நீட்டிப்பு

  • October 29, 2025
  • 0 Comments

கடந்த வாரம் பிரமிட்(Pyramid) திட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட ஏழு பேர் நவம்பர் 4ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரமிட் திட்டத்தை இயக்குதல், ஊக்குவித்தல் மற்றும் நிர்வகித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் குறித்த 7 நபர்களும் அக்டோபர் 23ம் திகதி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 40 முதல் 64 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்கள் ரத்மலானை(Ratmalana), பன்னிப்பிட்டிய(Pannipitiya), கல்னேவ(Kalnewa), ஹோகந்தர(Hokandara), பேராதனை(Peradeniya) […]

உலகம் செய்தி

தான்சானியா(Tanzania) தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

  • October 29, 2025
  • 0 Comments

தான்சானியாவில்(Tanzania) தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தான்சானியாவின் மிகப்பெரிய நகரம் மற்றும் வணிகத் தலைநகரான டார் எஸ் சலாமில்(Dar es Salaam) மாலை 06:00 மணிக்கு ஊரடங்கு ஆரம்பமாகிறது என்று நாட்டின் தேசிய ஒளிபரப்பாளரான TBC தெரிவித்துள்ளது. “இன்று காலை தொடங்கிய அமைதியின்மையைத் தொடர்ந்து, மாலை ஆறு மணி முதல் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று டார் எஸ் சலாமில்(Dar es Salaam) […]

செய்தி விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா

  • October 29, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், கவுகாத்தியில்(Guwahati) உள்ள பர்சபாரா (Barsapara) மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவி செய்தது. இந்நிலையில், முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 319 ஓட்டங்களை பெற்றது. தென் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த பிரிட்டிஷ் நாட்டவர் கைது

  • October 29, 2025
  • 0 Comments

பிரித்தானியாவை சேர்ந்த முன்னாள் இராணுவ பயிற்றுவிப்பாளர் ஒருவரை, உக்ரைன் இராணுவத்தை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி கைது செய்துள்ளதாக கிய்வ்(Kyiv) தெரிவித்துள்ளது. குறித்த நபர் உக்ரைனின் பாதுகாப்புப் படைகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை ரஷ்யாவிற்கு வழங்கியதாகவும் பயங்கரவாதச் செயல்களைச் செய்யத் தயாராகி வந்ததாகவும் உக்ரைன் பாதுகாப்பு சேவை (SBU) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராணுவ பயிற்றுவிப்பாளர், 2024ம் […]

error: Content is protected !!