உலகம்

பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய 300க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் கைதிகள்

  • October 30, 2025
  • 0 Comments

கடந்த வாரத்தில் பாகிஸ்தான் சிறைகளில் இருந்து மொத்தம் 305 ஆப்கானிஸ்தான் கைதிகள் விடுவிக்கப்பட்டு, பாதுகாப்பாக ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளதாக அகதிகள் மற்றும் நாடு திரும்பும் அமைச்சகம் இன்று (30) அறிவித்தது. ஒரு நாள் முதல் இரண்டு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முழுவதும் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட கைதிகள், தெற்கு காந்தஹார்(Kandahar ) மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் எல்லைக்(Spin Boldak border ) கடவை வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் திரும்பிச் சென்றதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வீடு வீடாக சோதனை செய்த அதிகாரிகள்!

  • October 30, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் குப்பைகளை சோதனை செய்யும் துறைசார் அதிகாரிகள் வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது வீடுகளில் குப்பைகள் பராமரிக்கப்படுகிற விதம் தொடர்பில் அவர்கள் ஆய்வு செய்வதோடு முறையாக மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படாத குப்பைகள் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். வேல்ஸில் (Wales) ஒரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சோதனை செய்யும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் 32000 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையாக […]

இலங்கை

கொழும்பில் கட்டிடத்தின் கூரையில் இருந்து எரிவாயு தோட்டாக்கள் அடங்கிய பை கண்டெடுப்பு

  • October 30, 2025
  • 0 Comments

போராட்டங்களின்போது கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 10 எரிவாயு தோட்டாக்கள் கொண்ட ஒரு பையொன்று கொழும்பு 7, ப்ளவர் பாதையிலுள்ள கொமன் கொபி ஹவுஸ் (Common Coffee House) கட்டிடத்தின் கூரையிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக கறுவாத்தோட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கறுவாத்தோட்ட காவல்துறைக்கு கிடைத்த தகவலினடிப்படையில் குறித்த எரிவாயு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினரால் கொண்டு வரப்பட்ட எரிவாயு தோட்டாக்கள் போராட்டக்காரர்களால் கட்டிடத்திலேயே விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தலைமை காவல்் […]

இலங்கை

இலங்கை முழுவதும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள வைத்தியர்கள்!

  • October 30, 2025
  • 0 Comments

இலங்கையில் முழுவதும் வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை நாளை (31.10) முதல் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. தொடர்புடைய அறிவிப்பை நேற்று (29)  GMOA செயலாளர் டாக்டர் பிரபாத் சுகததாச  வெளியிட்டார். தன்னிச்சையான இடமாற்ற முறையை எதிர்த்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இந்த இடமாற்ற முறை இன்று (30) அமல்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் சேவைகள் முடங்குவதற்கான பொறுப்பை அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்றும்  அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பொழுதுபோக்கு

ரீனாவின் உயிர் பிரிந்தது? உண்மையை அறிந்த விஜய்… இந்த வாரம் ஹார்ட் பீட்…

  • October 30, 2025
  • 0 Comments

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான வெப் சீரிஸ் தொடர்களில் ஒன்று ‘ஹார்ட் பீட்’ சீசன் 2. ‘ஹார்ட் பீட்’ சீசன் 2 மருத்துவ உலகம் மற்றும் தனிப்பட்ட உறவுகளுக்குள் நடக்கும் சிக்கல்களை மையமாகக் கொண்டு நகர்கிறது. சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றார்கள். உலகளவில் இந்த தொடருக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆதரவிக்கின்றனர். அந்த வகையில் இந்த சீசனும் முடிவுக்கு வர இருக்கின்றது. இந்த நிலையில், வாரத்துக்கு […]

ஐரோப்பா செய்தி

லூவ்ரே (Louvre) கொள்ளை சம்பவம் – மேலும் 03 சந்தேகநபர்கள் கைது!

  • October 30, 2025
  • 0 Comments

பிரான்ஸில் உள்ள லூவ்ரே (Louvre) அருங்காட்சியத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய  குற்றச்சாட்டில்  மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ( Paris) பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக லாரே பெக்குவாவின் (Laure Beccuau) அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்டோபர் 19 ஆம் திகதியன்று உலகின் பிரபலமான அருங்காட்சியத்தில் ஒன்றான லூவ்ரே அருங்காட்சியத்தில் […]

இலங்கை

மட்டக்குளியவில் அடையாளம் தெரியாத மூன்று ஆண்களின் சடலங்கள் கண்டெடுப்பு

  • October 30, 2025
  • 0 Comments

மட்டக்குளி மற்றும் பமுனுகம காவல் நிலையங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவல்களைத் தொடர்ந்து, அடையாளம் காணப்படாத ஆண்களின் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று (29) சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. மட்டக்குளி, காக்கைதீவு கரையிலும், களனி ஆற்றின் முகத்துவாரத்திலும் இரண்டு அடையாளம் தெரியாத ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மற்றைய ஆணின் சடலம் பமுனுகம, எபமுல்ல பகுதியில் கட்டுமானத்தில் உள்ள இரண்டு மாடி வீட்டின் பின்னால் உள்ள காணியில் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர்களின் […]

இலங்கை

இலங்கையில் நீட்டிக்கப்படும் பாடசாலை நேரம் – ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • October 30, 2025
  • 0 Comments

இலங்கையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இருக்காது என்று கல்வி அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து, இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) முன்மொழியப்பட்ட நடவடிக்கைக்கு எந்த சூழ்நிலையிலும் உடன்படப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தர  தேர்வுக்குப் பிறகு பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது, ​​ஆசிரியர்கள் […]

ஐரோப்பா

ஆட்குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனியின் முன்னணி நிறுவனம்!

  • October 30, 2025
  • 0 Comments

ஜெர்மன் விளையாட்டு ஆடை தயாரிப்பாளரான பூமா  தனது  பணியாளர்களில் மேலும் 13% மானோரைக் குறைக்கப் போவதாகவும், இது 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 900 பேர் வேலை இழப்புக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளது. உலகளவில் தனது விற்பனை சரிந்து வருவதால் இந்நடவடிக்கையை  எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட செலவுக் குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு உலகம் முழுவதும் 500 பணியிடங்களை நிறுவனம் ஏற்கனவே குறைத்திருந்தது. புதிய தலைமை நிர்வாகி ஆர்தர் ஹோல்டின்( Arthur […]

பொழுதுபோக்கு

விஜய்யின் “ஜனநாயகன்” படத்தின் சூப்பர் அப்டேட் வெளியானது

  • October 30, 2025
  • 0 Comments

ஜனநாயகன் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் நவம்பர் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் மிகவும் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்று ஜனநாயகன். இதற்கு காரணம் இது விஜய்யின் கடைசி படம் என்பதால். இனி விஜய்யை திரையில் பார்க்க முடியாது என்ற சோகம் இருந்தாலும், அரசியல் பயணத்திற்கு போடும் வித்தாகவே பார்க்கப்படுகின்றது. விஜய்யின் கடைசிப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோரும் […]

error: Content is protected !!