இந்திய விசாவிற்கு விண்ணப்பிக்கவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி முதல் இந்தியாவிற்கான விசா, கடவுச்சீட்டு வழங்குதல் உள்ளிட்ட தூதரக சேவைகளை நேரடியாக கையாளவுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் X தளத்தில் இட்டுள்ள பதிவில், விசா தொடர்பான விஷயங்களைக் கையாளும் வெளிப்புற நிறுவனம் அக்டோபர் 31 ஆம் திகதி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி உதவி உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள துணைத் தூதரகம் […]













