இந்திய பிரதமரால் திறக்கப்படும் வடகிழக்கின் மிகப்பெரிய விமான நிலைய முனையம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) நாளை குவஹாத்தியில்(Guwahati) உள்ள லோகப்ரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச (Lokapriya Gopinath Bartolome International) விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைக்க உள்ளார். கிட்டத்தட்ட 1.4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள புதிய முனையக் கட்டிடம் ஆண்டுதோறும் 1.3 கோடி பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய முனையக் கட்டிடம் மூங்கில்(bamboo) கருப்பொருளின் கீழ் அசாமின்(Assam) பல்லுயிர் மற்றும் கலாச்சார பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்றுள்ளது. தனித்துவமான […]













