போரின் முடிவா அல்லது சமரசத்தின் தொடக்கமா? செலென்ஸ்கி–ட்ரம்ப் சந்திப்பை நோக்கி உலக பார்வை
மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன்–ரஷ்ய போர், உலக அரசியல் சமநிலையையே மாற்றியமைத்துள்ள நிலையில், அந்தப் போருக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் புளோரிடாவில் சந்திக்க உள்ளனர். ரஷ்யாவின் தீவிர வான்வழித் தாக்குதல்களும், நிலப்பரப்பு தொடர்பான கருத்து வேறுபாடுகளும் சூழ்ந்த இந்தச் சந்திப்பு, உக்ரைன் போரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது. உக்ரைனில் நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்டத்தை வகுப்பதற்காக, […]













