உலகம்

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிவு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • January 10, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் குப்பைக் கிடங்கு  சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. சுமார் 50 துப்புரவுத் தொழிலாளர்கள் அதில் புதையுண்டிருந்த நிலையில் சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர். இன்றைய நிலவரப்படி 34 பேர் இன்னும் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை நோக்கிச் செல்லும்போது மேலும் இடிந்து விழும் அபாயத்தை எதிர்கொண்டதாக களத்தில் பணியாற்றிய  ஜோ ரெய்ஸ் தெரிவித்தார். இதன்காரணமாக மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்புடைய செய்தி  பிலிப்பைன்ஸில் சரிந்து விழுந்த குப்பைக் கிடங்கு […]

ஐரோப்பா செய்தி

தோர்பெனஸ், சஃபோல்க் கடலோர கிராமம் பாதிப்பு – வீடுகளை இடிக்க வேண்டிய நிலை

  • January 10, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில், சஃபோல்க் (Suffolk) மாகாணத்தில் உள்ள வட கடலோரத்தில் அமைந்துள்ள பிரபல விடுமுறை கிராமமான தோர்பெனஸ் (Thorpeness), கடற்கரையோர சேதத்தால் ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 100 ஆண்டுக்கும் மேலாக விடுமுறை இடமாக இருந்த கிராமத்தில், சில வீடுகள் இடிக்கப்பட்டு மீண்டும் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தோர்பெனஸ், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாடக ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர் க்ளென்கெய்ர்ன் ஸ்டூவர்ட் ஓகில்வி (Glenkairn Stewart Ogilvie) உருவாக்கிய விடுமுறை கிராமமாகும். அவரது கொள்ளுப் […]

ஐரோப்பா செய்தி

பலஸ்தீன ஆதரவு உண்ணாவிரதப் போராட்டம் – 69 நாட்களாக உணவு இல்லாத கைதியின் உயிருக்கு ஆபத்து

  • January 10, 2026
  • 0 Comments

பலஸ்தீன ஆதரவு அதிரடி குழுவைச் சேர்ந்த ஒரு கைதி, 69 நாட்களாக உணவு இல்லாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அவரது உயிருக்கு அபாயம் காணப்படுவதாக முன்னணி மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார். தடுப்புக் காவலில் உள்ள மூன்று கைதிகள், உடனடி பிணை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவர் இதுவரை ஐந்தாவது முறையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, இந்த கைதிகள் விசாரணை முடிவடைவதற்கு முன் ஒரு வருடத்திற்கும் மேலாக […]

இலங்கை

மின்சாரம் தாக்கியதால் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன்!

  • January 10, 2026
  • 0 Comments

திருகோணமலை -குச்சவெளி பகுதியில் மின்சாரம் தாக்கியமையால்  சிறுவனொருவன் ஆபத்தான நிலையில் இன்று (10) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குச்சவெளி சல்லிமுனை என்ற இடத்தில் நபர் ஒருவர்  தோட்ட காணிக்கு மின்சாரத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் குறித்த சிறுவன் அப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்சார கம்பியில் சிக்கியதாக  ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது இதேவேளை மின்சார கம்பியில் சிக்குண்ட குறித்த சிறுவனை குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி […]

உலகம்

அமெரிக்கா துப்பாக்கிச்சூடு நடத்தும் – ஈரானிய அதிகாரிகளை மிரட்டும் ட்ரம்ப்!

  • January 10, 2026
  • 0 Comments

ஈரானில் நாடு தழுவிய போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஈரானிய அரசாங்கப் படைகள் ஆர்ப்பாட்டக்காரர்களை குறிவைத்தால் அமெரிக்கா “துப்பாக்கிச் சூடு நடத்தும்” என்று டொனால்ட் ட்ரம்ப் அயதுல்லா அலி கமேனிக்கு ( Ayatollah Ali Khamenei) எச்சரிக்கை விடுத்துள்ளார். 13வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டங்களில், காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக குறைந்தது 62 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 2200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதே நேரத்தில் பரவலான இணையம் மற்றும் தொலைபேசி […]

ஆஸ்திரேலியா செய்தி

புலம்பெயர்ந்தோர் வருகை குறைவு மற்றும் பிறப்பு விகித வீழ்ச்சி – ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் சவால்

  • January 10, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் இந்த ஆண்டு வீழ்ச்சியைச் சந்திக்கும் என 2025 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை அறிக்கை எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, 2026 ஆம் ஆண்டில் அந்நாட்டின் மக்கள் தொகை 28 மில்லியனை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள போதிலும், வளர்ச்சி வீதம் 1.3 சதவீதமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பின் தற்காலிக விசாக்களில் வந்தவர்களின் விசா காலம் முடிவடைவதால், வெளிநாட்டவர்கள் வெளியேறுவது அதிகரித்து, நிகர குடியேற்றம் 2 லட்சத்து 60 […]

ஐரோப்பா

UKவில் புகலிட விடுதிகளை மூடும் அரசாங்கம் – ஜெர்மனியுடன் புதிய ஒப்பந்தத்திற்கும் ஏற்பாடு!

  • January 10, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வசந்த காலம் முதல் புலம்பெயர்ந்தோர் விடுதிகளை மூடவுள்ளாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்நடவடிக்கையின்போது இராணுவ முகாம்களுக்கு மாற்றப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றங்களை அதிகரிக்கவும், சில புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான வீட்டுவசதி மற்றும் நிதி உதவியை ரத்து செய்யவும் அரசாங்கம்  நடவடிக்கை எடுத்துள்ளது. 2029 ஆம் ஆண்டுக்குள் அனைத்து புகலிடக் விடுதிகளின் பயன்பாட்டையும் நிறுத்துவதாக தொழிற்கட்சி உறுதியளித்துள்ள நிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை […]

ஆஸ்திரேலியா செய்தி

ஐஸ் பேக்குகளை குழந்தைகள் தொடாமல் பாதுகாக்குமாறு எச்சரிக்கை

  • January 10, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள கே-மார்ட் (Kmart) கிளைகளில் விற்பனை செய்யப்பட்ட ‘அன்கோ’ (Anko) பிராண்ட் ஐஸ் பேக்குகளில் (Ice Packs) உயிருக்கு ஆபத்தான நச்சுப் பொருள் இருப்பதாகக் கண்டறியப்பட்டு அவை மீளழைக்கப்படுகின்றன. இந்த ஜெல் பாக்கெட்டுகளில் எத்திலீன் கிளைக்கால் (Ethylene Glycol) எனப்படும் ஆபத்தான ரசாயனம் கலந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதிகள் சேதமடைந்து அந்த நச்சுப் பொருளை உட்கொண்டால் மரணம் கூட சம்பவிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 முதல் 2025 வரை விற்கப்பட்ட இந்தத் தயாரிப்புகளைப் […]

உலகம்

ஈரானில் நிலவும் அமைதியின்மை – 68 பேர் பலியானதாக அறிவிப்பு!

  • January 10, 2026
  • 0 Comments

ஈரானில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக 48 போராட்டக்காரர்கள் மற்றும் 14 பாதுகாப்புப் படையினர் உட்பட 68 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையை தவிர்க்க அதிகாரிகள் இணையத்தை முடக்கியுள்ளனர். இந்நிலையில் ஈரான் வெளி உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள நகரங்களில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால், கட்டிடங்கள் தீப்பிடித்து எரிவதைக் காட்டும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பின்வாங்கப் போவதில்லை […]

செய்தி பொழுதுபோக்கு

“நமது மண்ணின் வரலாறு” – திரவுபதி 2 படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி நெகிழ்ச்சி

  • January 10, 2026
  • 0 Comments

இயக்குனர் மோகன். ஜி-யின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘திரவுபதி 2’ (Draupathi 2) திரைப்படம் திட்டமிட்டதை விட முன்னதாகவே பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளது. ரிச்சர்ட் ரிஷி (Richard Rishi), நட்டி நடராஜ் (Natty Natraj) மற்றும் ரக்‌ஷனா இந்துசுதன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் (Ghibran) இசையமைத்துள்ளார். முன்னதாக ஜனவரி 23-ஆம் திகதி ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து […]

error: Content is protected !!