ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் முன்பு எப்போதுமில்லாத அளவு காச்சல் பதிவாகியுள்ளது.

  • December 4, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சல் (flu) நோயாளிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கூடுதலாக உள்ளது., இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான காய்ச்சல் (flu) நோயாளர்களை பதிவு செய்துள்ளதாகவும் NHS தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் சராசரியாக 1,700 காய்ச்சல் (flu) நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். : இது கடந்த ஆண்டு இதே நேரத்தில் இருந்ததை விட 50% அதிகம். மேலும், காய்ச்சல் (flu) சீசன் வழக்கத்தை விட ஒரு மாதம் முன்னதாக தொடங்கியுள்ளது. […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

யூரோவிஷன் 2026ஐ புறக்கணிக்கும் நான்கு உலக நாடுகள்

  • December 4, 2025
  • 0 Comments

இஸ்ரேலுக்கு(Israel) அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஆஸ்திரியாவில்(Austria) நடைபெறும் 70வது யூரோவிஷன்(Eurovision) பாடல் போட்டியைப் புறக்கணிப்பதாக அயர்லாந்து(Ireland), நெதர்லாந்து(Netherlands), ஸ்லோவேனியா(Slovenia) மற்றும் ஸ்பெயின்(Spain) ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. போட்டியை நடத்தும் ஐரோப்பிய ஒளிபரப்பு ஒன்றியம் (EBU), இஸ்ரேலை விலக்க வாக்கெடுப்பு ஏதும் நடத்தப்படாது என்று கூறியதைத் தொடர்ந்து இந்த புறக்கணிப்பு வந்துள்ளது. காசாவில்(Gaza) பாலஸ்தீனியர்கள்(Palestinians) மீதான இனப்படுகொலைப் போருக்காகவும் இதுவரை குறைந்தது 70,125 பேரைக் கொன்றதற்காகவும் இஸ்ரேலின் பங்கேற்பு புறக்கணிக்கப்படுகிறது. இந்நிலையில், போட்டியின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் […]

இந்தியா செய்தி

மது வாங்க பணம் தர மறுத்த தாயை தீ வைத்து எரித்த ஒடிசா நபர்

  • December 4, 2025
  • 0 Comments

ஒடிசாவின்(Odisha) பத்ரக்(Bhadrak) மாவட்டத்தில் ஒரு வயதான பெண் தனது மகனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் பாவனையாளர் என்று அறியப்பட்ட 45 வயது தேபாஷிஷ் நாயக்(Debashish Nayak), தனது தாயை தீ வைத்து எரித்து சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தேபாஷிஷ் தனது 65 வயது தாயார் ஜோத்ஸ்நாராணி நாயக்(Jyotsnarani Nayak) அவர்களிடம் மதுபானம் வாங்க பணம் கேட்டுள்ளார். அவர் மறுத்ததால் அவர் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவர் […]

இலங்கை செய்தி

நாட்டிற்காக 300 மில்லியன் ரூபாய் நன்கொடை அளிக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம்

  • December 4, 2025
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் வாரியம்(SLC), தலைவர் ஷம்மி சில்வா(Shammi Silva) மற்றும் நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்கத்தின் “இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்”(Rebuilding Sri Lanka) நிதிக்கு 300 மில்லியன் ருபாய் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளது. டித்வா(Ditwa) சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிவாரணம் வழங்குவதிலும் அத்தியாவசிய பொது சேவைகளை மீட்டெடுப்பதிலும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவதிலும் இந்த பங்களிப்பு அரசாங்கத்திற்கு உதாஹவும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. […]

உலகம் செய்தி

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகனுக்கு பிடியாணை

  • December 4, 2025
  • 0 Comments

வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்(ICT) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின்(Sheikh Hasina) மகன் சஜீப் வாஸெட் ஜாய்(Sajib Wased Joy) மீது பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் மாணவர்கள் தலைமையிலான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களின் போது இணையத்தை முடக்குவதன் மூலம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி கோலம் மோர்டாசா(Golam Mortaza), நீதிபதி முகமது ஷஃபியுல் ஆலம் மஹ்மூத்(Mohammad Shafiul Alam Mahmood) மற்றும் நீதிபதி முகமது […]

இலங்கை செய்தி

டித்வா(Ditwa) பேரிடர் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

  • December 4, 2025
  • 0 Comments

டித்வா(Ditwa) சூறாவளி தாக்கம் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று மாலை நிலவரப்படி 486 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், குறித்த பேரிடரால் 341 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி, 51,023 குடும்பங்களைச் சேர்ந்த 171,778 பேர் இடம்பெயர்ந்து நாடு முழுவதும் நிறுவப்பட்ட 1,231 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 25 மாவட்டங்களிலும் 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 […]

உலகம் செய்தி

$20,000 மதிப்புள்ள முட்டையை விழுங்கிய நியூசிலாந்து நபர்

  • December 4, 2025
  • 0 Comments

நியூசிலாந்தில்(New Zealand) நபர் ஒருவர் உயர்ரக நகைக் கடையில் இருந்து வைரம் பதித்த பச்சை நிற ஃபேபர்ஜ் முட்டையை(Faberge egg) விழுங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான அந்த நபர் கடந்த வார இறுதியில் ஆக்லாந்தில்(Auckland) உள்ள ஒரு கடையில் இருந்து முட்டையை விழுங்கியுள்ளார், பின்னர் அவர் தப்பிச் செல்வதற்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சுமார் $20,000 மதிப்புள்ள அலங்கரிக்கப்பட்ட முட்டை இன்னும் மீட்கப்படவில்லை என்றும் இயற்கையாக வெளியேறும் வரை காத்திருக்கிறோம், இதனை கண்காணிக்க ஒரு […]

இலங்கை செய்தி

33 நாடுகளில் இருந்து ஆதரவு: ‘புனரமைப்பு நிதியத்தில்’ ரூ. 697 மில்லியனுக்கும் அதிக நன்கொடை வரவு!

  • December 4, 2025
  • 0 Comments

சைக்ளோன் “தித்வா”புயலால் (Cyclone Ditwah) பாதிக்கப்பட்ட பகுதிகளைப் புனரமைப்பதற்காகத் தொடங்கப்பட்ட ‘இலங்கையைப் புனரமைக்கும் நிதியம்’ (Rebuilding Sri Lanka Fund) இதுவரை 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நன்கொடைகளைப் பெற்றுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும (Harshana Suriyapperuma) இன்று தெரிவித்தார். இதில் அவர் கூறிய வங்கி வாரியான வரவு: இலங்கை வங்கி (Bank of Ceylon) கணக்கு மூலம் 635 மில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளது. மத்திய வங்கி (Central Bank) கணக்குகள் மூலம் 61 […]

உலகம் செய்தி

இந்தியா வந்த ரஷ்ய ஜனாதிபதியை விமான நிலையத்தில் வரவேற்ற பிரதமர் மோடி

  • December 4, 2025
  • 0 Comments

இரண்டு நாள் பயணமாக ரஷ்ய(Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) இன்று தலைநகர் டெல்லி(Delhi) வந்தடைந்துள்ளார். இந்நிலையில், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்(Indira Gandhi International Airport) ரஷ்ய ஜனாதிபதியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டியணைத்து வரவேற்றுள்ளார். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு ரஷ்யத் தலைவர் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். டெல்லியில் நடைபெறவுள்ள 23வது இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே புடினின் வருகை இடம்பெற்றுள்ளது. இந்த பயணத்தின் போது இந்திய […]

செய்தி

85 சதவீதம் வாடிக்கையாளர்களின் மின்சாரம் மீட்கப்பட்டன

  • December 4, 2025
  • 0 Comments

சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த காரணமாகத் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளில், சுமார் 85 சதவீதம் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை மின்சார சபையின் (CEB) பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்தா(Noel Priyantha) தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று (டிசம்பர் 04) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார். நாட்டில் உள்ள சுமார் 7 மில்லியன் மின் வடிக்கையாளர்களில், 3.9 மில்லியன் வடிக்கையாளர்களுக்கான […]

error: Content is protected !!