இலங்கை செய்தி

இலங்கையின் பழம்பெரும் பாடகர் ராஜு பண்டார காலமானார்

  • January 15, 2026
  • 0 Comments

இலங்கையின் மூத்த பாடகரும் இசைக்கலைஞருமான ராஜு பண்டாரா(Raju Bandara) தனது 65 வயதில் காலமானார். ராகமவில்(Ragama) உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் இலங்கையின் இசைத்துறையில் நன்கு அறியப்பட்ட நபராக இருந்தார், பல தசாப்தங்களாக ஒரு பாடகர், இசையமைப்பாளர் மற்றும் மேடை கலைஞராக தனது வாழ்க்கையைக் கொண்டிருந்தார். ‘மா அதரேய் முழு லோவடத் வாடா'(Ma Adarei Mulu Lowatath Wada), ‘ரோசா மல் குமாரி'(Rosa Mal Kumari), ‘ரன் மலக் லேசா கெனா […]

இந்தியா செய்தி

சூரத்தில் காத்தாடி நூல் சிக்கி 8 வயது சிறுவன் பலி

  • January 15, 2026
  • 0 Comments

குஜராத்தின்(Gujarat) சூரத்(Surat), சைக்கிள் ஓட்டிச் சென்ற 8 வயது சிறுவனின் கழுத்தில் காத்தாடியின்நூல் சிக்கி உயிரிழந்துள்ளார். ரெஹான்ஷ் போர்ஸ்(Rehansh Pors) என அடையாளம் காணப்பட்ட சிறுவன், மற்றொரு குழந்தையுடன் கட்டிட வளாகத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கழுத்தில் நூல் வெட்டி உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் காத்தாடியின் நூல் தொடர்பான தொடர் மரணங்களின் சமீபத்திய சம்பவம் இதுவாகும். இதற்கு முன்னதாக கர்நாடகாவின்(Karnataka) பிதர்(Bidar) மாவட்டத்தில் 48 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் காத்தாடியின் நூலில் சிக்கி […]

உலகம் செய்தி

நியூ ஜெர்சியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண்

  • January 15, 2026
  • 0 Comments

அமெரிக்க(America) அதிகாரிகள் நியூ ஜெர்சியில்(New Jersey) 35 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கைது செய்து அவரது இரண்டு குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். விசாரணையில், நியூ ஜெர்சியின் சேர்ந்த பிரியதர்சினி(Priyadarshini Natarajan) நடராஜன் தனது இரண்டு குழந்தைகளின் மரணத்திற்குக் காரணமானவர் என்பது தெரியவந்துள்ளது. சமர்செட்(Somerset) கவுண்டி வழக்கறிஞர் ஜான் மெக்டொனால்ட்(John McDonald) ஒரு அறிக்கையில், ஜனவரி 13 அன்று குழந்தைகளின் தந்தை என்று நம்பப்படும் ஒருவர் சட்ட அமலாக்க நிறுவனத்திற்கு அழைப்பு […]

இந்தியா செய்தி

குஜராத்தில் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணம்

  • January 15, 2026
  • 0 Comments

குஜராத்தின்(Gujarat) சூரத்(Surat ) மாவட்டத்தில் 70 அடி உயர மேம்பாலத்தில் இருந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மகர சங்கராந்தி(Makar Sankranti) பண்டிகையை முன்னிட்டு ரெஹான்(Rehan) என்ற நபர் தனது மனைவி ரெஹானா(Rehana) மற்றும் 7 வயது மகள் ஆயிஷா(Ayesha) வெளியே சென்றுள்ளனர். மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த போது ​​ஒரு காத்தாடியின் நூல் திடீரென ரெஹானின் கழுத்தை சுற்றியுள்ளது. பின்னர் ஒரு கையால் நூலை அகற்ற முயன்றபோது ​​ரெஹான் மோட்டார் சைக்கிளின் […]

உலகம் செய்தி

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

  • January 15, 2026
  • 0 Comments

ஈரானில்(Iran) ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் இந்தியர்களை(Indians) அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. சிவில் மற்றும் இராணுவ போக்குவரத்து விமானங்களைப் பயன்படுத்தி இந்தியர்களை மீண்டும் அழைத்து வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மதிப்பீடுகளின்படி மாணவர்கள் உட்பட 10,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்போது ஈரானில் வசித்து வருகின்றனர். மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து இந்தியர்களும் கிடைக்கக்கூடிய போக்குவரத்து மூலம் ஈரானை விட்டு […]

#Sivakarthikeyan #SKFamily #AarthiSivakarthikeyan #AaradhanaSivakarthikeyan #SugarcanePongal #Pongal2026 #FamilyGoals #TamilCinema பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனின் கியூட் குடும்பப் பொங்கல்: மனைவி, பிள்ளைகளுடன் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!

  • January 15, 2026
  • 0 Comments

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட மிக அழகான புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பாரம்பரிய பின்னணியில் தென்னங்கீற்று மற்றும் இரண்டு பெரிய கரும்புகளைத் தோரணமாகப் பிடித்துக் கொண்டு, சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் பொங்கல் மணம் மாறாமல் காட்சியளிக்கிறார். ஆடம்பரமான செட்டிங் எதுவுமில்லாமல், தனது மனைவி ஆர்த்தி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் மிகவும் எதார்த்தமாக இந்தப் புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் காட்சியளிக்கிறார். மேலும் தனது இணையதளத்தில் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தும் தெரிவித்துள்ளார் […]

உலகம் செய்தி

ஈரானில் போராட்டங்களுக்குப் பின் தெஹ்ரானில்  பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு – வான்வெளி மீண்டும் திறப்பு

  • January 15, 2026
  • 0 Comments

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலை அதிகரித்துள்ளதால், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஈரானின் வான்வெளி தற்போது மீண்டும் விமான போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக நடைபெற்ற போராட்டங்களும் பெரும்பாலும் தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போராட்டங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஈரான் அதிகாரப்பூர்வமாக எந்த எண்ணிக்கையும் வெளியிடவில்லை. எனினும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், 1,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் […]

இலங்கை செய்தி

கல்வி சீர்திருத்தங்கள் – வழிகாட்டுதல்களை அரசாங்கம் புறக்கணித்ததாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

  • January 15, 2026
  • 0 Comments

சரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் அல்லது முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்காமல் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்த முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU),  அரசாங்கத்தை விமர்சித்துள்ளது. கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும்போது அர்த்தமுள்ள விவாதங்கள் அவசியம் என்றும், ஆனால் அத்தகைய ஆலோசனைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து  தெரிவித்த  போதே அவர் இதனை கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஆசிரியர் சங்கம் மற்றும் பல கட்சிகள் […]

உலகம் செய்தி

மேலும் ஒரு வெனிசுலா எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா

  • January 15, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) மற்றும் வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado) இடையேயான சந்திப்புக்கு முன்னதாக, வெனிசுலாவுடன் இணைக்கப்பட்ட மற்றொரு டேங்கர் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது வெனிசுலாவுக்கு கப்பல்கள் செல்வதையோ அல்லது வெளியேறுவதையோ தடுக்கும் நோக்கில் கைப்பற்றப்பட்ட ஆறாவது கப்பலாகும். மேலும், குறித்த கப்பலை கரீபியனில் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் மேலதிக தகவல்கள் வழங்காமல் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு முன்னதாக ஜனவரி 9ம் திகதி வெனிசுலாவுடன் தொடர்புடைய […]

உலகம் செய்தி

75 நாடுகளுக்கு குடியேற்ற விசா வழங்குவதை நிறுத்திய அமெரிக்கா

  • January 15, 2026
  • 0 Comments

ஜனவரி 21 முதல் ரஷ்யா(Russia), ஆப்கானிஸ்தான்(Russia) உட்பட 75 நாடுகளுக்கு குடியேற்ற விசா வழங்குவதை அமெரிக்கா நிறுத்துவதாக டிரம்ப்(Trump) நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஈரான்(Iran), ஈராக்(Iraq), ரஷ்யா(Russia), ஆப்கானிஸ்தான்(Afghanistan), பிரேசில்(Brazil), எகிப்து(Egypt), பாகிஸ்தான்(Pakistan), வங்கதேசம்(Bangladesh), நேபாளம்(Nepal) மற்றும் நைஜீரியா(Nigeria) உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. விண்ணப்பதாரர்களை பரிசோதிக்கும் முறை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் வரை தற்போதைய சட்டங்களின் கீழ் குறித்த நடவடிக்கை இடைநிறுத்தப்படும் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த இடைநிறுத்தம் எவ்வளவு […]

error: Content is protected !!