இலங்கையின் பழம்பெரும் பாடகர் ராஜு பண்டார காலமானார்
இலங்கையின் மூத்த பாடகரும் இசைக்கலைஞருமான ராஜு பண்டாரா(Raju Bandara) தனது 65 வயதில் காலமானார். ராகமவில்(Ragama) உள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் இலங்கையின் இசைத்துறையில் நன்கு அறியப்பட்ட நபராக இருந்தார், பல தசாப்தங்களாக ஒரு பாடகர், இசையமைப்பாளர் மற்றும் மேடை கலைஞராக தனது வாழ்க்கையைக் கொண்டிருந்தார். ‘மா அதரேய் முழு லோவடத் வாடா'(Ma Adarei Mulu Lowatath Wada), ‘ரோசா மல் குமாரி'(Rosa Mal Kumari), ‘ரன் மலக் லேசா கெனா […]













