ஐரோப்பா

பிரான்ஸில் 16 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த – ஐவர் கைது

பிரான்ஸில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை நண்பகலுக்குப் பின்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துருக்கியே நாட்டைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

ஏழு அல்லது எட்டு பேர் கொண்ட குழு ஒன்றினால் குறித்த சிறுவன் இரு தடவைகள் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

சில மீற்ற தூரம் நடந்து சென்ற சிறுவன், வீதியில் விழுந்து பலியாகிய்யுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் முதற்கட்டமாக பதின்ம வயதுடைய 6 பேரினைக் கைது செய்துள்ளனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!