தமிழ்நாடு
கோவை – பணத்தையும் நகையையும் திருடிய பணிப்பெண்- கையும் களவுமாக பிடித்த வீட்டார்
கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், பாரதி தம்பதியினர். இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள். இவர்கள் வீட்டு வேலைக்காக சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்த பாரதி(37) என்ற...