இலங்கை
செய்தி
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் தமிழரசு கட்சியினர்!
அண்மையில் திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உறுதி செய்வதன் அவசியத்தை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவிடம் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர்....













