இலங்கை
செய்தி
கடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு
இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24) பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில்...













