இந்தியா
செய்தி
உத்தரப்பிரதேசத்தில் குடிபோதையில் 4 வயது மகனை கொன்ற நபர்
உத்தரப்பிரதேசத்தில்(Uttar Pradesh) குடிபோதையில் இருந்த ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தனது நான்கு வயது மகனை அடித்து கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சூரியவான்(Suriyawan) பகுதியில்...













