இலங்கை செய்தி

செம்மணியில் பதின்ம வயதுடையவரின் என்புக்கூடு மீட்பு!நாணயக் குற்றியும் கண்டெடுப்பு

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நேற்று இடம்பெற்ற 4ஆம் நாள் அகழ்வுப் பணிகளின் போது, பதின்ம வயதுடைய ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் மனித என்புத் தொகுதி...
  • BY
  • May 1, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

பிரிட்டனில் பாதுகாப்பு ஏற்பாடு “தீவிரம்”!

லண்டனில் யூத மக்கள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசு தனது தேசிய பயங்கரவாத அச்சுறுத்தல் நிலையை “தீவிரம்” என உயர்த்தியுள்ளது. அடுத்த ஆறு...
  • BY
  • May 1, 2026
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

ஜெர்மனி – அமெரிக்கா உறவில் விரிசல்!

அமெரிக்காவிற்கும் – ஜெர்மனிக்கும் இடையிலான நட்புறவில் ஏற்பட்டுள்ள விரிசல் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியின் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள போரை...
  • BY
  • May 1, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியா செய்தி

பயண எச்சரிக்கை விடுத்தது ஆஸ்திரேலியா!

லண்டனில் இரு யூதர்கள்மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு எச்சரிக்கை நிலையை ‘தீவிரம்’ என்ற நிலைக்கு பிரிட்டன் உயர்த்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பயணம்...
  • BY
  • May 1, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

” உழைப்புக்குரிய கௌரவம் பெற்றுக்கொடுக்கப்படும்”

” உழைப்புக்கு உரிய உண்மையான கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதும், அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பும் எமது அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ” இவ்வாறு பிரதமர் கலாநிதி...
  • BY
  • May 1, 2026
  • 0 Comment
இலங்கை செய்தி

நாடு இழந்த அபிவிருத்தியை மீட்டெடுப்போம்: ஜனாதிபதி உறுதி!

நாடு இழந்த அபிவிருத்தியை மீட்டெடுத்து “வளமான நாடு – அழகான வாழ்க்கை” யை கட்டியெழுப்பும் திட்டத்தில், உழைக்கும் மக்களை அதன் முதன்மை சக்தியாக நாம் ஆழமாக நம்புகிறோம்...
  • BY
  • May 1, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

மியான்மரில் 80 வயதான நோபல் பரிசு பெற்ற தலைவி‌ -இராணுவச் சிறையில் தடுத்து...

மியான்மரில் 80 வயதான நோபல் பரிசு பெற்ற தலைவி Aung San Suu Kyi, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவப் புரட்சிக்குப் பிறகு தலைநகர் Naypyidawவில் உள்ள...
  • BY
  • April 30, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் ‘புதிய அத்தியாயம்’ உருவாகிறது – ஈரான் உச்ச தலைவர் கருத்து

அமெரிக்காவின் தோல்விக்கு பின்னர் ஹார்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் புதிய அரசியல் மற்றும் பாதுகாப்பு அத்தியாயம் உருவாகி வருவதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி...
  • BY
  • April 30, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

மோதல் தொடர்வதால் லெபனானில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை – உலக உணவுத் திட்டம்

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், லெபனான் தற்போது மிகவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையை எதிர்கொண்டு வருவதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள...
  • BY
  • April 30, 2026
  • 0 Comment
உலகம் செய்தி

ஈரானுக்கு ஆதரவு : 69 பேரின் குடியுரிமை பறிப்பு!  

ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டின் கீழ் 69 பேரின் குடியுரிமையை பஹ்ரைன் அரசு பறித்துள்ளது. அரசின் இந் நடவடிக்கையானது ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்த ஷியா முஸ்லிம்களை ஆபத்தில்...
  • BY
  • April 30, 2026
  • 0 Comment
error: Content is protected !!