இலங்கை செய்தி

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்று பக்திபூர்வமாக ஆரம்பமானது. இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றதைத்...
  • BY
  • August 17, 2026
  • 0 Comment
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிரடியாக அரங்கேறிய கைது: நான்கு வங்கி முகாமையாளர்கள் சிக்கினர்
இலங்கை செய்தி

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதிரடியாக அரங்கேறிய கைது: நான்கு வங்கி முகாமையாளர்கள் சிக்கினர்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்த நிதி மோசடி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு தனியார் வங்கிகளின்...
  • BY
  • August 17, 2026
  • 0 Comment
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் ,பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செய்தி

பிள்ளையானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் ,பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தின்...
  • BY
  • August 17, 2026
  • 0 Comment
திருகோணமலை- குமாரபுரத்தில் 1996-ஆம் ஆண்டு 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் ஆறு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டது குறித்து மீள் விசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை செய்தி

குமாரபுரம் படுகொலை வழக்கை மீள் விசாரணை செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

திருகோணமலை- குமாரபுரத்தில் 1996-ஆம் ஆண்டு 24 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் ஆறு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டது குறித்து மீள் விசாரணை நடத்த மேல்முறையீட்டு...
  • BY
  • August 17, 2026
  • 0 Comment
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உள்ள வியூகங்கள் குறித்து, இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முதன்முறையாக மனம் திறந்து விரிவாகப் பேசியுள்ளார்.
இந்தியா செய்தி

‘ஆபரேஷன் சிந்தூர்’ : பிரதமர் மோடி வழங்கிய உத்தரவு-பல மாதங்களுக்கு பிறகு வெளியான...

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் உள்ள வியூகங்கள் குறித்து, இந்திய தேசியப்...
  • BY
  • August 17, 2026
  • 0 Comment
பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 3,09,000 பேர் மியான்மரின் ராகைன் (Rakhine) மாநிலத்தின் முன்னாள் குடியிருப்பாளர்கள் என்பதை மியான்மரின் இராணுவ ஆதரவு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
உலகம் செய்தி

பாதுகாப்பு சீரான பின்னரே ரோஹிங்கியா அகதிகள் மீட்பு: மியான்மர் நிபந்தனை

பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 3,09,000 பேர் மியான்மரின் ராகைன் (Rakhine) மாநிலத்தின் முன்னாள் குடியிருப்பாளர்கள் என்பதை மியான்மரின் இராணுவ ஆதரவு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும்,...
  • BY
  • August 17, 2026
  • 0 Comment
“மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது. வழக்குகளைத் துரிதப்படுத்தி, நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அரசியல் இலங்கை செய்தி

மீனவர் பிரச்சினை: தமிழக அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயாராகும் அமைச்சர் சந்திரசேகர்

“மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது. வழக்குகளைத் துரிதப்படுத்தி, நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்” என்று கடற்றொழில், நீரியல்...
  • BY
  • August 17, 2026
  • 0 Comment
22வது அரசியலமைப்பு திருத்த வரைவு தொடர்பாக, நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் சுதந்திரம் குறித்த, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்வைட் எழுப்பிய கவலைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கும் என்று, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கை செய்தி

ஐ.நாவில் இருந்து வந்த கடிதம்: பதிலளிக்க தயாராகிறது இலங்கை

22வது அரசியலமைப்பு திருத்த வரைவு தொடர்பாக, நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுநர்களின் சுதந்திரம் குறித்த, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்வைட் எழுப்பிய கவலைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கும்...
  • BY
  • August 17, 2026
  • 0 Comment
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுடனான தனது மிகச்சிறந்த நல்லுறவை சுட்டிக்காட்டி, தென் கொரியாவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தென் கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியைக் குறைக்க ட்ரம்ப் முடிவு

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுடனான தனது மிகச்சிறந்த நல்லுறவை சுட்டிக்காட்டி, தென் கொரியாவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ராணுவப் பயிற்சிகளை அமெரிக்கா குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும்...
  • BY
  • August 17, 2026
  • 0 Comment
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் உள்ள 'மெனிண்டி லேக்ஸ்' (Menindee Lakes) பகுதியின் காவண்டிலா ஏரியில் (Lake Cawndilla) சுமார் 400 இளம் பெலிகன் (Pelican) பறவைகள் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பறவைகள் மர்மமாக உயிரிழப்பு: விசாரணை தீவிரம்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் உள்ள ‘மெனிண்டி லேக்ஸ்’ (Menindee Lakes) பகுதியின் காவண்டிலா ஏரியில் (Lake Cawndilla) சுமார் 400 இளம் பெலிகன்...
  • BY
  • August 17, 2026
  • 0 Comment