ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் ஒளிந்திருந்த புலம்பெயர்ந்த சிறுவன் – 1500 பவுண்டு அபராதம் பெற்ற தம்பதி
பிரித்தானியாவில் தங்களது வாகனத்தில் ஒளிந்திருந்த 16 வயது புலம்பெயர்ந்தவரை பற்றி முறைப்பாடு கொடுத்த தம்பதிக்கு 1,500 பவுண்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் இருந்த மிதிவண்டிகளுக்குப் போடப்பட்டிருந்த உறையினுள்...













