ஆசியா
செய்தி
தென்கொரியாவில் வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதையில் இருந்து 9 உடல்கள் மீட்பு
தென் கொரியாவின் சியோங்கியூ நகருக்கு அருகே வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் சிக்கிய வாகனங்களைச் சென்றடைவதற்காக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மீட்புப் படையினர் ஒன்பது உடல்களை மீட்டுள்ளனர்....