இலங்கை
செய்தி
வெடுக்குநாறி ஆலய சம்பவம் – கைதானவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் இன்று கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டனர். வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு...