மத்திய கிழக்கு
கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை!
கத்தார் நாட்டில் ஓராண்டுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று (26.10) அறிவித்துள்ளது....