இலங்கை
இலங்கையை மீள் கட்டியெழுப்ப எதிர்கட்சிகளுக்கு அழைப்பு!
ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்காமல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். மாத்தளை மாவட்ட செயலகத்தில் நேற்று (25.11) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட...