உலகம்
செய்தி
பாகிஸ்தானில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்!
வடமேற்கு பாகிஸ்தானில் காவல்துறையினரின் வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிதாரிகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 05 அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும், தாக்குதல்தாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....













