இலங்கை
16 மாதங்களுக்கு பின்பு பொதுவெளியில் தோன்றிய கோத்தபய ராஜபக்ச!!
நாடுதிரும்பி சுமார் 16 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச நேற்று தான் முதன்முதலில் பொதுவெளியில் தோன்றியுள்ளார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால்...