பொழுதுபோக்கு

மணிக்கணக்கில் காத்திருந்த என்னை விடல… அஜித்த மட்டும் விட்டுட்டாங்க…

இன்று நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தங்கள் வாக்கை செலுத்த மக்கள் தீவிர காட்டி வருகிறார்கள்.

இன்று காலை சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வருகை தந்து, காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார் நடிகர் அஜித்.

இந்நிலையில் அஜித் வருவதற்கு முன்பே நான் வந்து வெகு நேரமாக காத்திருந்ததாகவும் எனக்கு 82 வயதாகியும் என்னை உள்ளே அனுப்பவில்லை என்று ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார்.

இது தொடர்பான செய்தியும் புகைப்படமும் வைரலகி வருகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!