இலங்கை செய்தி

உக்ரைனில் இருந்து ரஷ்யா மீது தாக்குதல் – 25 பேர் பலி

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் நகரில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

நெரிசலான சந்தையை குறிவைத்து இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டு 25 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், இந்த தாக்குதலில் 20 பேர் பலியாகியுள்ள நிலையில் உக்ரைன் இராணுவம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.

(Visited 18 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!