இலங்கை செய்தி

இரத்மலானையில் உணவக உரிமையாளர் குத்திக்கொலை

இரத்மலானை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் கூரிய பொருளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தகராறுக்கு பிறகு இந்த வாள்வெட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் உணவகத்தின் உரிமையாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)
See also  பட்டம் விட்ட சிறுவர்களுக்கு ஏற்பட்ட கதி
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content