இலங்கை செய்தி

பாக்முட் நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனில் உள்ள பக்முட் நகரம் முழுமையாக கைப்பற்றப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.

பாக்முட் நகரை கைப்பற்றிய இராணுவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பக்முட் நகரில் சண்டை தொடர்ந்ததாக உக்ரைன் படைகள் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யப் படைகள் பாக்முட்டை கைப்பற்றின.

பாக்முட் சுமார் 70,000 மக்கள் வசிக்கும் நகரம், மேலும் இரு தரப்புப் படைகளும் மோதலின்போது சேதமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாக்முட் நகரைக் கைப்பற்றுவதில் ரஷ்யப் படைகளுக்கு வாக்னரின் கூலிப்படையினர் பெரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!