இந்தியா செய்தி

“பாம்பு தீண்டி 431 பேர் பலி”!

இந்தியாவில் பாம்பு தீண்டி கடந்த வருடம் மாத்திரம் 431 பேர் உயிரிழந்துள்ளனர்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் வழங்கியுள்ள பதிலில் மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ இந்தியாவில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த 2023 ஆம் ஆண்டு 183 பேர் உயிரிழந்தனர். 2024 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 370-ஆக உயர்ந்து. 2025-ல் 431 பேர் உயிரிழந்துள்ளனர்.” எனவும் மேற்படி பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில வாரியான புள்ளி விவரங்களின்படி, கர்நாடகத்தில் தான் அதிகபட்சமாக கடந்த ஆண்டில் 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!