உலகம்

காங்கோவில் IS பயங்கரவாதிகளால் பொதுமக்கள் 41 பேர் சுட்டுக் கொலை

மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில், இஸ்லாமிய தேச(IS)அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் பொதுமக்கள் 41 பேர் சுட்டு பொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு பகுதி மாகாணமான கிவுவின் மாசலா, மஹிஹி, கேமே ஆகிய சிராமங்களுக்கு ந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களைப் படுகொலை செய்த்தாக அதிகாரிகள் கூறினர்.

தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் அரசு அதிகாரிகளோ, பாதுகாப்பு படையினரோ இல்லாததால் அங்கு பயங்கரவாதிகள் சுதந்திரமாக படுகொலைகளில் ஈடுபடுவாதக உள்ளூர் வாசிகள் குற்றஞ்சாட்டினர்.

காங்கோவில் 120க்கும் மேற்பட்ட ஆயுதக்குழுக்கள் பல ஆண்டுகளாக ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்