குவியும் சர்வதேச உதவிகள் குறித்து இலங்கை திருப்தி!
“ இலங்கையானது (srilanka) நிச்சயம் மீண்டெழும். இருந்தநிலையைவிட நிச்சயம் நாம் சிறந்த நிலைக்கு முன்னோக்கி செல்வோம்.” – இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் (cabinet Spokesperson), அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இலங்கை மீண்டெழுவதற்காக சர்வதேச நாடுகள் தம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கிவருகின்றன. இலங்கைமீது சர்வதேச சமூகத்துக்கு (international community) நம்பிக்கை இருப்பதால்தான் இவ்வாறு உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. இதன்மூலம் இலங்கையை இருந்த இடத்தைவிட சிறந்த நிலைக்கு […]













