பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி தலைமையகத்தில் பொலிசார் சோதனை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் அலுவலகங்களை பாதுகாப்புப் படையினர் சோதனை செய்துள்ளனர். பாகிஸ்தானின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான கட்சியை கலைக்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் கூறிய ஒரு வாரத்திற்குப் பிறகு சோதனை இடம்பெற்றுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள அலுவலகங்களுக்கு போலீஸ் குழு சீல் வைத்தது. கட்சியின் செயல் தலைவர் கோஹர் கான் மற்றும் தகவல் செயலாளர் ரவூப் ஹசன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கோஹர் […]













