சர்வதேச அரங்கை உலுக்கிய ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரித்தானிய அரசியல்வாதிகள் கடும் கண்டனம்
அமெரிக்க அதிகாரிகளால் படுகொலை முயற்சியாக கருதப்படும் டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உலக அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் “திகைத்துவிட்டதாக” என்று கூறியுள்ளார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களை அனுப்பியுள்ள பிரதமர், “எந்த வடிவத்திலும் அரசியல் வன்முறைக்கு எமது சமூகங்களில் இடமில்லை” என தெரிவித்துள்ளார். முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் “வன்முறை மற்றும் மிரட்டல் மேலோங்க ஒருபோதும் அனுமதிக்கப்படக்கூடாது.” என தெரிவித்துள்ளார். தொழிலாளர் கட்சி எம்.பி கிம் […]













