கோடீஸ்வரர்களாக மாறவுள்ள 40,000 ஆஸ்திரேலியர்கள்
அடுத்த 5 ஆண்டுகளில் 40,000 ஆஸ்திரேலியர்கள் கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களின் பெருகி வரும் செல்வம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்களை கோடீஸ்வரர்களாக்கும் என்று புதிய உலகளாவிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் செல்வ வளம் அதிகரித்து வருகின்ற போதிலும், அது இந்நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவானதல்ல எனவும் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. 56 நாடுகளில் இருந்து 2023 வரையிலான தரவுகளின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் வளர்ச்சியை அளவிடும் சுவிஸ் வங்கி […]













