ஐரோப்பா செய்தி

ரஷ்யாவில் சிக்கியுள்ள பெற்றோலிய வாயு டேங்கர்கள் : மாற்று வழிகளை தேடும் வர்த்தகர்கள்!

பெற்றோலிய வாயு ஏற்றப்பட்ட பல டேங்கர்கள் ரஷ்யாவில் சிக்கியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பொருட்கள் ரஷ்யாவின் கிரைமியா பாலத்தை கடக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்விளைவாக எரிவாயு ஏற்றப்பட்ட டேங்கர்கள் அங்கு சிக்கியுள்ளதாகவும், மாற்று வழிகளை தேடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!