செய்தி தமிழ்நாடு

பள்ளி கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் நூலகத்தில் பயின்று வரும் அவலம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாலியப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடம் பழுது ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்ததை இறுதியாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்புதிய பள்ளி கட்டிடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை சிறிதும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் பழுது ஏற்பட்ட பள்ளி கட்டிடத்தை பூட்டிவிட்டு கிராமத்தில் உள்ள நூலகத்தில் இப்பள்ளியில் பயிலும் 77 மாணவர்களின் கல்வி தடை இல்லாமல் இருக்க

நூலகத்தில் பயின்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் தமிழக அரசின் போர்க்கால அடிப்படைகள் கிராமத்தில் நேரில் ஆய்வு செய்து புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாணவர்களை பெற்றவர்கள் கோரிக்கை

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!