April 8, 2025
Breaking News
Follow Us
செய்தி

பண்டாரவளையில் மண் சரிவு – பலரை காணவில்லை

பண்டாரவளை, புனகல வட்டே, கபரகல பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்ததில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

உயிரிழந்தவர்களில் 6 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன இருவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அனர்த்தத்தில் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி