ஐரோப்பா செய்தி

புச்சா நகர் தாக்குதல் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையிலான போர் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புச்சா நகரில் தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவருடமாகியுள்ள நிலையில், போரில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுக்கூறப்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா,  மால்டோவா,  ஸ்லோவேனியா மற்றும் குரோஷியாவின் தலைவர்கள் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் உக்ரைனில் அஞ்சலி செலுத்தினர்.

 

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி