இலங்கை செய்தி

இலங்கையர்களுக்கு கொடுப்பனவு – 1.1 மில்லியன் விண்ணப்பங்கள் தெரிவு

இலங்கையில் நலன்புரி கொடுப்பனவிற்கான 3.4 மில்லியன் விண்ணப்பங்களில் கிடைத்துள்ளது.

அதில் இருந்து 1.1 மில்லியன் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வருமை நிலையில் உள்ள மற்றும் சமூர்த்தி கொடுப்பனவை பெறுபவர்களுக்கு நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அரசாங்காம் கடந்த வாரங்களில் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.

இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு 1.1 மில்லியன் பேருக்கு நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

(Visited 12 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை