ஆசியா

தென்கொரியா வரலாற்றில் முதல் முறையாக குற்றச்சாட்டப்பட்ட ஜனாதிபதியாக மாறும் யூன் சுக் இயோல்!

தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல், முதலில் கைது செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குள், குற்றஞ்சாட்டப்பட்ட நாட்டின் முதல் தலைவராக மாறியுள்ளார்.

கடந்த மாதம் அதிர்ச்சியூட்டும் இராணுவச் சட்ட ஆணையை வெளியிட்ட பிறகு, அவருக்கு எதிராக கைதாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவர் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டணைக்கு உட்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணைக்காக அவர் ஒரு தடுப்பு மையத்திலிருந்து சியோல் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவார், இது சுமார் ஆறு மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 42 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்