உலகம்

நியூயார்க்கில் காசா மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல்கலைக்கழக மாணவர்கள்!

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் காசாவில் போர் நிறுத்தம் கோரி  அங்கு அமைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன கூடாரங்களில் தங்கியிருந்த மாணவர்களை   வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

குறித்த உத்தரவை மீறி அங்க தங்கியிருந்த மாணவர்களை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்தே போராட்டம் வலுப்பெற்றுள்ளது.

டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் செவ்வாய்க் கிழமை அதிகாலை பல்கலைக்கழகத்தின் ஹாமில்டன் மண்டபத்தை ஆக்கிரமித்து, நுழைவாயில்களைத் தடுத்து, ஜன்னலுக்கு வெளியே பாலஸ்தீனக் கொடியை இறக்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!