ஐரோப்பா செய்தி

உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்களை தாக்கிய ஏவுகணைத் தாக்குதலில் மொத்தம் 25 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உமன் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்குள் வசித்துவந்தவர்களாவர். இந்நிலையில், இன்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!