உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!
உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்களை தாக்கிய ஏவுகணைத் தாக்குதலில் மொத்தம் 25 பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உமன் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்குள் வசித்துவந்தவர்களாவர். இந்நிலையில், இன்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


(Visited 11 times, 1 visits today)





