ஆசியா

அதிரடிச் சோதனையைத் தொடங்கிய இஸ்ரேலிய இராணுவம்

காஸா வட்டாரத்தில் இஸ்ரேலியத் துருப்புகள், இஸ்ரேலியத் துருப்புகள், அதிரடிச் சோதனைகளைத் தொடங்கியுள்ளன.

அங்குள்ள பயங்கரவாதிகளையும் ஆயுதங்களையும் ஒழிக்கவுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

பிணை பிடிக்கப்பட்டோரைக் கண்டுபிடிக்கத் தேவையான தடயங்களைத் தனது துருப்பினர் சேகரித்துள்ளதாகத் தற்காப்புப் படை குறிப்பிட்டது.

ஹமாஸ் இயக்கத்தவரால், இஸ்ரேலியர்களும் வெளிநாட்டவருமாகச் சுமார் 150 பேர் பிணை பிடிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் காஸா வட்டாரத்தின் தென் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!